|
Skip Navigation Links
Home
>
GK Post
Home
Hindi GK
UPSC GK
State GK
South India
Tamil
Telugu
Kannada
Malayalam
West India
Marathi
Gujarati
MP GK
Chhattisgarh
North India
RPSC
Haryana
UP GK
Uttarakhand
Himachal
Delhi
East India
Bihar
Jharkhand
Educational Quiz
College Quiz
A-O Level
Medical
Medical-PG
Engineering
GATE
MBA-BBA
Aptitude
IT Eng.
International
USA
UK
MCQ GK
Exam Quiz
old Exams
जीवनी
नौकरी
विशेष
search
Article
அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்
21 Sep, 2015
Admin
தேசிய கவி, சிந்துக்குத் தந்தை, விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி
ஷெல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா- பாரதியார்
பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக் கவிஞர்,
இயற்கை கவிஞர், புதுவைக்குயில், தமிழ்நாட்டின் ரசூல் கம்சத்தேவ்,
பூங்காட்டுத் தும்பி - பாரதிதாசன்
சிந்துக்குத் தந்தை (காவடி சிந்து நூல்),அண்ணாமலை கவிராயர் - அண்ணாமலை
காந்தீயக் கவிஞர் - நாமக்கல் கவிஞர்
சென்னையில் தமிழ்சங்கம் நிறுவியவர் -வேங்கட ராஜூலு ரெட்டியார்
உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் - மு.வரதராசனார்
சிலம்பு செல்வர் - ம.பொ.சிவஞானம்
சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுப்பிள்ளை
சொல்லின் செல்வன் - அனுமன்
தமிழ் தென்றல் - திரு.வி.க.
வள்ளலார் - ராமலிங்க அடிகளார்
கிருத்துவக் கம்பன் எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
தனது கல்லறையில் தன்னை ஓர் தமிழ் மாணாக்கன் என எழுத சொன்னவர் - ஜி.யூ.போப்.
ஆசு கவி - காளமேகப் புலவர்.
எழுத்துக்கு - இளம்பூரணார்.
சொல்லுக்கு - சேனாவரையார்.
உரையாசிரியர் - இளம்பூரணார்.
உச்சிமேல் புலவர் கொள் - நச்சினார்க்கினியர்
தமிழ் வியாசர் - நாதமுனிகள் (அ) நம்பியார் நம்பி.
புதினப் பேரரசு - கோ.வி.மணிசேகரன்
ஏழிசை மன்னர் - தியாகராய பாகவதர்
மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்
கவிக்கோ - அப்துல் ரஹ்மான்
தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட், தமிழ் வரலாற்று நாவலின் தந்தை - கல்கி
தமிழ் முனி, குருமுனி, குறுமுனி, பொதிகை முனி - அகத்தியர்
தொண்டர் சீர் பரவுவார், பக்தி சுவைநனி சொட்ட சொட்ட பாடிய கவி,
உத்தம சோழ பல்லவராயன்,இராமதேவர் (கல்வெட்டுகள்),அருண்மொழித் தேவர் - சேக்கிழார்
இலக்கண தாத்தா - மே.வி.வேணுகோபால்
முத்தமிழ்க்காவலர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்பிள்ளை
சிறுகதையின் மன்னன், தமிழ்நாட்டின் மாப்பசான்
-புதுமைப்பித்தன்
தென்னாட்டு மாப்பசான், சிறுகதையின் சித்தன், சிறுகதையின் முடிசூடா மன்னன் - ஜெயகாந்தன்
தென்னாட்டு பெர்னாட்ஷா, பேரறிஞர், தென்னாட்டு காந்தி - அண்ணாதுரை
தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்
புதுக்கவிதையின் முன்னோடி, தமிழில் புதுக்கவிதை தோற்றுவித்தவர் - ந.பிச்சமூர்த்தி
தமிழ் தாத்தா - உ.வே.சா
தமிழ் நாடகத் தந்தை - சம்பந்த முதலியார்
தமிழ் நாடக தலைமையாசிரியர் ,நாடக உலகின் இமயம் - சங்கரதாஸ சுவாமிகள்
உவமைக் கவிஞர் - சுரதா
தெற்காசிய சாக்ரடீஸ் - பெரியார்
தமிழ் உரைநடையின் தந்தை, தமிழ் இலக்கிய தோற்றுனர் - வீரமாமுனிவர்
குற்றியலுகர ஒலியை முதலில் உவமையாக எடுத்தாண்டவர்,தமிழ்நாட்டின் ‘வேர்டு ஸ்வர்த்’, பாவலர் மணி, பாவலர் மன்னன்,
பிரெஞ்ச் நாட்டின் ‘செவாலியே’, தமிழ் நாட்டின் தாகூர், கவிஞரேறு- வாணிதாசன்.
கவி யோகி - சுத்தானந்த பாரதி.
தற்கால உரைநடையின் தந்தை - ஆறுமுக நாவலர்.
தனித் தமிழ் இலக்கியத்தின் தந்தை - மறைமலைஅடிகள்
வில்லுப் பாட்டுக்காரர் - கொத்தமங்கலம் சுப்பு.
ஆசிய ஜோதி - நேரு
ஆசிய ஜோதி நூலை எழுதியவர் - கவிமணி
மூல நூலை எழுதியவர் - எட்வின் அர்னால்ட்
திருவாதவூரர், தென்னவன், உத்தம சீலன் - மாணிக்கவாசகர்
தமிழ்நாட்டின் அட்லி சேஸ் - சுஜாதா
தென்னாட்டு தாகூர் - வெங்கட ரமணீ
பண்டித மணி - கதிரேசன் செட்டியார்
சிவபெருமானால் அம்மையே என அழைக்கப்பட்டவர், பேயார் - காரைக்கால் அம்மையார்
வெண்பா பாடுவதில் வல்லவர் - புகழேந்தி
பிள்ளைத் தமிழ் இலக்கிய முன்னோடி - பெரியாழ்வார்
தமிழில் முதல் இலக்கிய ஞானபீடவிருது. - அகிலன் (சித்திரப்பாவை)
தமிழில் உபநிடதங்கள் படைத்தவர் - தாயுமானவர்
கவிராட்சசன் - ஓட்டக்கூத்தர்
திவ்ய கவி, அழகிய மணவாளர் தாசர் ,தெய்வக் கவி
- பிள்ளைப் பெருமாள் (ஐயங்கார்)
நாட்டுப்புறவியலின் தந்தை - ஜேக்கப் கரீம்.
தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை - வானமா மாலை.
மண் தோய்ந்த புகழினான் - கோவலன்
வீடு வீடாக பிச்சையெடுத்த தமிழ் தொண்டு செய்தவர் - ஆறுமுக நாவலர்
பொய்யா குலக்கொடி நதி - வைகை
கணக்காயர் என்பவர் - சோமசுந்தர பாரதியார்
நீதி நாயகர் - வேதநாயகம் பிள்ளை
கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்
முச்சங்கம் வளர்கூடல் நகர் - மதுரை
தமிழ் நந்தி - மூன்றாம் நந்தி வர்மன்
தண்டமிழ் ஆசான், நன்னூல் புலவன், கூலவாணிகன் - சீத்தலைச் சாத்தனார்
நற்றமிழ்ப் புலவர், மதுரை தமிழ்ச் சங்கத் தலைவர் - நக்கீரர்
தமிழ் கவிஞருள் அரசர் - திருத்தக்கதேவர்
தமிழ் வேதம் செய்த மாறன், குருகைக் காவலன், பராங்குசன், சடகோபன் - நம்மாழ்வார்
சூடிக்கொடுத்த சுடர்கொடி, வைணவம் தந்த செல்வி - ஆண்டாள்
குழந்தை கவிஞர் - அழ.வள்ளியப்பா
மக்கள் கவிஞர் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்
சைவ சமயத்தின் செல்வி - மங்கையற்கரசியார்
திராவிட ஒப்பிலக்கண தந்தை - கார்டுவெல்
நவீன கம்பர் -மீனாட்சி சுந்தரம் பிள்ளை
நாவலர் - சோமசுந்தர பாரதி
இந்திய சினிமா தந்தை - தாதாசாகிப் பால்கே
ஆட்சி மொழிக் காவலர் - ராமலிங்கனார்
ஆஸ்தானக் கவிஞர் - நா.காமராசன்
கவியரசு - வைரமுத்து,கண்ணதாசன்
திருக்குறளார் - வி.முனுசாமி
கவிப்பேரரசு - வைரமுத்து
தசாவதாணி - செய்கு.தம்பியார்
பண்மொழிப் புலவர் -அப்பாதுரை (எ) மீனாட்சி சுந்தரம் பிள்ளை
நரை முடித்த சொல்லால் முறை செய்த அரசன் - கரிகாலன்
திருமுறைகளை தொகுக்குமாறு வேண்டிய அரசன் - முதலாம் ராஜராஜன்
சைவ உலக செஞ்ஞாயிறு, ஆளுடை அரசு, தர்ம சேனர், மருள் நீக்கியார், அப்பர்- திருநாவுக்கரசர்
தோடுடை செவியன், காளி வள்ளல். ஆளுடைப் பிள்ளை, தோணி புறத் தோன்றல், திராவிட சிசு, நாளும் இன்னிசையால் தமிழ் பரப்புவர் - திருஞான சம்பந்தர்
ஆளுடை நம்பி, திருநாவலூரார், நம்பி ஆரூரார்
வன்தொண்டர், தம்பிரான் தோழர் - சுந்தரர்.
நல்லிசைப் புலவர் தமிழ் மூதாட்டி - ஔவையார்
மும்மொழிப் புலவர் - மறைமலை அடிகள்
விஷ்ணுசித்தர் - பெரியாழ்வார்.
தேசியம் காத்த செம்மல் (திரு.வி.க), பிரணவ கேசரி,வேதாந்த பாஸ்கர் -முத்துராமலிங்க தேவர்
திருக்குற்றால நாதர் கோவில் வித்வான் - திரிகூடராசப்ப கவிராயர்
இரட்டைப் புலவர்கள் - இளஞ்சூரியர், முதுசூரியர்
Reading Corner ( Ctrl + Mouse Click)
भारतीय मूल की हलीमा याकूब को किस देश की संसद की पहली अध्यक्ष के रूप में चुना गया है ?
हिन्दू.मुस्लिम एकता का प्रतीक ‘सुलहकुल’ उत्सव उत्तर प्रदेश के किस शहर में आयोजित होता है ?
भारत के किस एक राज्य में कुल भूक्षेत्र का अधिकतम वन क्षेत्र है ?
राजस्थान में त्यौहारों का आगमन किस त्यौहार से माना जाता है ?
यूरोपा किसका उपग्रह है ?
उत्तर प्रदेश में पैराट्रूपर्स ट्रेनिंग स्कूल किस नगर में स्थित है ?
हड्डी खाद के रूप में प्रयुक्त की जाती है, इसमें कौन सा पौध तत्व उपलब्ध होता है ?
रक्त किस प्रकार का ऊतक है ?
विश्व विकास रिपोर्ट किसका वार्षिक प्रकाशन है ?
किस वायसराय को भारत में ‘स्थानीय स्वशासन’ की स्थापना का श्रेय जाता है ?
भारत आए कैबिनेट मिशन की अध्यक्षता किसने की थी ?
एमण्गवर्नेंस को वृहद् स्तर पर लागू करने वाला देश का पहला राज्य कौनण्सा है ?
हमारे सौरमंडल का सबसे चमकीला तारा कौन-सा है ?
उत्तर प्रदेश का प्रथम विकलांग विश्वविद्यालय कहाँ स्थापित किया गया है ?
प्रथम एशियाई खेल कहाँ आयोजित किए गए थे ?
रिंहद बांध परियोजना से किन राज्यों की सिंचाई होती है ?
यूनाइटेड किंगडम किसका एक उत्तम उदाहरण है ?
भारतीय राष्ट्रीय कांग्रेस की प्रथम महिला अध्यक्ष कौन थी ?
अंग्रेजों द्वारा कलकत्ता में निर्मित दुर्ग का नाम क्या है ?
रामड्डष्ण मिशन की स्थापना किसने की ?
किस राज्य की सरकार ने 3 फरवरीए 2013 को ‘सीएम किसान विदेश अध्ययन यात्रा’ आरम्भ करने की घोषणा की ?
‘वानखेड़े स्टेडियम’ कहाँ अवस्थित है?
‘चेतना ऊतक’ के नाम से जाने वाला ऊतक कौन है ?
यदि प्रधानमंत्री या कोई अन्य मंत्री सदन का सदस्य नहीं है, तो उसे पद पर बने रहने के लिए कितने माह के अन्दर संसद का सदस्य बनना आवश्यक है ?
किस अधिनियम को ‘काला कानून’ की संज्ञा दी गई थी ?
भारत के किस राज्य को ‘स्पाइस गार्डन’ के नाम से जाना जाता है ?
केन्द्रीय सरकार ने ‘गाँव की ओर एक कदम’ की नीति स्वीकार करते हुए एक योजना जिसका नाम ‘भारत निर्माण योजना’ था, प्रारम्भ की। यह योजना कब शुरू हुई ?
पीले रंग का पूरक रंग कौन-सा है ?
प्राड्डतिक रबड़ किसका बहुलक है ?
भारत में शून्य के संप्रत्यय सहित दशमिक संख्यात्मक प्रणाली की खोज कौन-से राजवंश के दौरान हुई ?
सबसे लम्बी खाद्य श्रंखला कहाँ मिलती है ?
ओजोन परत को हानि पहुँचाने वाला घरेलू उपकरण कौन सा है ?
फाह्यान किसके शासन काल के दौरान भारत आया था ?
कौन-सा ग्रह अपनी धुरी पर पूर्व से पश्चिम की ओर घूर्णन करता है ?
1905 में बंगाल प्रांत को दो भागों में किसने बांटा था ?
Managed Services By:
www.upscgk.com
Home
About us
Services
Terms
Team
Sitemap
Contact